2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய தினபலன்கள் (28.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய தினபலன்கள் (28.08.2010)
 


பெண்களால் உதவி, இன்பம். மனதால் அலைச்சல், தனலாபம்.
அஸ்வினி: சுபம்
பரணி: மகிழ்ச்சி, இன்பம்     
கிருத்திகை 1ஆம் பாதம்: மனதால் கஷ்டம்
 

 


வியாபாரத்தில் முன்னேற்றம், அதனால் லாபம். பொழுதுபோக்கு சம்மந்தபட்டவைகளில் செலவிடுதல், மகிழ்ச்சியான செய்தி.
கிருத்திகை 2, 3, 4: மனதால் கஷ்டம்
ரோகிணி: சுகம், இன்பம்
மிருகசீரிடம் 1, 2: தனலாபம்
 

 


அயலவர்களுடன் பிரச்சினை, மனதுக்கு பயம், பெரியோர்கள் சந்திப்பு.
மிருகசீரிடம் 2, 3: மனகுழப்பம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: துன்பம்
 

 


பணம் சம்பாதிப்பதில் ஊக்கம், பிறர் உதவி நாடுதல், உஷ்ணம்.
புனர்பூசம்: சுபம்
பூசம்: நோய், துன்பம்
ஆயில்யம்: வெற்றி
 


வியாபாரத்தில் முன்னேற்றம், சுகமான உணவு, தூரதேசத்திலிருந்து செய்தி.
மகம்: நன்மைகள்
பூரம்: குடும்பம் மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: மனதால் கஷ்டம்
 

 


பிரயாணம் செல்லுதல், இதனால் லாபம், வேறு இடம் மாறுதல், சங்கீதத்தில் ஆர்வம் அதனால் மகிழ்ச்சி.
உத்திரம் 2, 3, 4: மனதால் கஷ்டம்
அஸ்தம்: சுகம், இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சந்தோஷம்
 

 


மனதுக்கு பயம், அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினை, பெரியோர்கள் சந்திப்பு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பிரச்சினை
சுவாதி: செலவு
விசாகம் 1, 2, 3: இன்பம்
 

 


தூய்மையான ஆடை அணிதல், உற்சாகம், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல்.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: துன்பம்
கேட்டை: குடும்ப மகிழ்ச்சி
 

 


நண்பர் சேர்க்கை, முயற்சியால் மட்டும் வெற்றி, மனதால் அலைச்சல்.
மூலம்: நன்மைகள்
பூராடம்: வெற்றி
உத்திராடம் 1ஆம் பாதம்: மனதால் கஷ்டம்
 

 


பிரயாணம் செல்லுவதால் லாபம், வேறு இடம் மாறுதல், பெண்களால் மகிழ்ச்சி.  
உத்திராடம் 2, 3, 4: பெண்களால் மகிழ்ச்சி
திருவோணம்: சுகம், இன்பம்
அவிட்டம் 1, 2: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
 

 


மகான்களின் தரிசனம், மனதுக்கு பயம், தலைவலி.
அவிட்டம் 3, 4: செலவு
சதயம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: சுபம்
 

 


சகோதரன்- சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி, உற்சாகம், நல்ல தூக்கம்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: குடும்பம் மகிழ்ச்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X