2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய தினபலன்கள் (29.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய தினபலன்கள் (29.08.2010)
 


தூரதேசத்திலிருந்து செய்தி வருதல், பெண்களினால் உதவி- இன்பம். அறுசுவை சாப்பாடுகள்.  
அஸ்வினி: சந்தோஷம்
பரணி: மன நிம்மதி
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
 

 


மகிழ்ச்சியான செய்தி, தனலாபம். கண்கவரும் ஆடை -ஆபரணங்கள் சேருதல்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகினி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: குடும்பம் மகிழ்ச்சி
 

 


மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி, மனதுக்கு பயம்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: நன்மைகள்
புனர்பூசம்: வசதிகளால் நன்மை
 

 


அரசினரால் ஆதாயம், உற்சாகம், நன்மை தரும் காரியங்களை செய்வதற்கு வழிகிடைத்தல்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: புதிய வழி
ஆயில்யம்: சுகம், இன்பம்
 

 


உயர் அதிகாரிகளுடன் போட்டி, பெண்களால் உதவி- இன்பம். நண்பர்கள் தேடிவருவார்கள்.
மகம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி    
பூரம்: செலவு
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்

 


அறுசுவையான உணவு உண்ணுதல், புதிய திட்டங்கள் தீட்டுதல், பெரியோர்களின் ஆசிர்வாதம்.
உத்திரம் 2, 3, 4: சுபம்
அஸ்தம்: புதிய முயற்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: குடும்பம் மகிழ்ச்சி

 


எதிர்பாராத பணவரவு, புதிய முயற்சிகளால் வெற்றி, உடல் உபாதைகள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குடும்பம் மகிழ்ச்சி
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
 

 


உயர் அதிகாரி மூலம் சலுகை கிடைக்கும், தனலாபம், உற்சாகம்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: உற்சாகம்
கேட்டை: சுகம் இன்பம்

 


புதிய திட்டங்களினால் மட்டும் வெற்றி, நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல்.
மூலம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
பூராடம்: அலைச்சல்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி
 

 


பெண்களால் மகிழ்ச்சி, புதிய முயற்சி, மனதால் கஷ்டம்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: மனதால் கஷ்டம்
அவிட்டம் 1, 2: குடும்பம் மகிழ்ச்சி
 

 


மகான்களின் தரிசனம், மனதுக்கு பயம், அதிக பணலாபம்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி
 

 


நல்ல தூக்கம், காரியத்தில் வெற்றி, தனலாபம்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: மனதால் கஷ்டம்
ரேவதி: சுகம் இன்பம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X