2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தோனேஷியாவில் பயங்கரவாத சந்தேக நபர் சுட்டுக்கொலை

Super User   / 2010 மார்ச் 10 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியா, ஜகத்திராவில் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இதனை இந்தோனேஷிய ஜனாதிபதி சுசிலோ பம்பங் யுதோயோனோ உறுதிப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்கள்  நேற்று கொல்லப்பட்டிருப்பதாக இந்தோனேஷிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .