2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இஸ்ரேல்-பலஸ்தீன் நாடுகளுக்கிடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்

Super User   / 2010 மே 02 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் பலஸ்தீன் நாடுகளுக்கிடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அடுத்தவாரம் அளவில் ஆரம்பிக்கப்படும் என்றார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளின்டன். 

அமெரிக்காவின் விசேட தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல் அடுத்த வாரம் மத்திய கிழக்கிற்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இஸ்ரேல் பலஸ்தீன் நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து தடைப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .