2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஈராக்கில் குண்டுத் தாக்குதல்; 8 பொதுமக்கள் பலி

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் நேற்று இடம்பெற்ற இரண்டு குண்டுத் தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 11 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

ஈராக் நகரின் மத்திய பகுதியிலேயே இந்த குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஈராக், பலுஜா நகரில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஈராக்கில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் இன்னமும் எண்ணப்பட்டுவருவதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .