2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஈராக் தொடர் குண்டுவெடிப்பில் 50 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் நாட்டின் தலை நகரான பக்தாத்தில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 50 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் 100 மேற்பட்டோர் காயத்திற்குள்ளானர்.

இதுவரைக்கும் எந்தவொரு அமைப்பும் இதற்கு உரிமை கோரவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .