2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கீரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

Super User   / 2010 மே 05 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரோக்க நாட்டின் தலைநகரான கீரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டம் கீரிஸ் நாட்டின் தலைநகரில் இடம்பெற்றுள்ளது.

இவ்வார்பாட்டத்தை கலைக்க பொலீஸார் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .