2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிம்பாவ்வேயில் இன்று 30ஆவது சுதந்திரதினம்

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாவ்வே நாடு தனது 30ஆவது சுதந்திரதினத்தை இன்று கொண்டாடுகிறது.

இதனை முன்னிட்டு, சிம்பாவ்வே நாட்டு ஜனாதிபதி ரொபர்ட் முகாபே உரை நிகழ்த்தவிருக்கும் அதேவேளை, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன.

சிம்பாவ்வே நாடு 1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி சுதந்திரம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .