2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தாய்லாந்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மோட்டார்சைக்கிள் மற்றும் டிரக் வண்டிகளின் உதவியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறும், புதிதாக தேர்தலொன்றை நடத்துமாறும் கோரி முன்னாள்ப் பிரதமர் தக்ஸின் சினவத்ராவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X