2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்;23 பேர் பலி

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில்  நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 23 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடமேற்கு பாகிஸ்தானின் பெஷ்வார் நகரத்தில் சனநடமாட்டம் அதிகம் உள்ள சந்தையொன்றிலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை. எனினும், அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தலிபான் அமைப்பினரே மேற்கொண்டுள்ளனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .