2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

53 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல்

Editorial   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில்  53 பேருடன் நீர்மூழ்கிக் கப்பலொன்று இன்று காணாமற்போயுள்ளது.

இந் நிலையில் அண்டைய  நாடுகளான அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரின் உதவியுடன் குறித்த கப்பலைத்தேடும் பணியில் இந்தோனேசியக் கடற்படையினர் ஈடுபட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .