2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேசிய அணியில் பாடுமீன் வீரர்

குணசேகரன் சுரேன்   / 2017 மே 22 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அணியில், குருநகர் பாடுமீன் அணியின் ஜோசப் ஜெரின்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   

கொழும்பில், நேற்று (21) நடைபெற்ற, 23 வயதுப் பிரிவு அணித் தெரிவிலேயே, இவர் தேசிய அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.  

இவர், சென். பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், கல்லூரி அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .