2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அநுராதபுரத்தில் பஸ் விபத்து;13 மாணவர்கள் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பஸ் விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பஸ் வீதியால் திரும்பிச் செல்ல முற்படுகையில், கால்வாயொன்றினுள்  விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 13 மாணவர்களும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .