2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அனர்த்த விவாதம்: ஒன்பதரை மணிநேரம் விவாதம்

A.Kanagaraj   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்று (09) ஒன்பதரை மணிநேரம் தொடர்ச்சியாக இடம்பெறும் என்ற சபாநாயர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்றுக்காலை 10:30 க்கு ஆரம்பமான விவாதம், இரவு 8 மணிவரையிலும் இடம்பெறும்.

நாடாளுமன்றம் கூடுகின்ற போது, சம்பிரதாயமாக இடம்பெறும், வாய்மூல விடைக்கான வினாக்கள், நிலையியற் கட்டளையின் பிரகாரம் மேற்கொள்ளவேண்டிய விசேட கூற்று, உள்ளிட்டவை இன்றியே இந்த விவாதம் ஆரம்பமானது. அத்துடன், பகல் சாப்பாட்டுக்கும் இன்று நேரம் ஒதுக்கப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .