2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாவலப்பிட்டியில் மனோ கணேசனின் ஆதரவாளர் மீது அரச தரப்பினர் தாக்குதல்

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி நகரில் ஆளும் ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் சற்றுமுன்னர் மோதல்ச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்களான மனோ கணேசன் மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோரின் தேர்தல் பிரசார ஊர்வலத்தை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் ஆதரவாளர்கள் தடுத்துநிறுத்த முற்பட்ட வேளையிலேயே, இந்த மோதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.






You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 01 April 2010 09:43 PM

    நாலாந்தரமான வேலை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .