2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உறுப்பினர்களின் வசதிகளுக்காக நாடாளுமன்றத்தில் விசேட கருமபீடம்

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நடத்துவதற்காகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காகவும் தகவல் கருமபீடமொன்று எதிர்வரும் 17ஆம், 18ஆம்,19ஆம் திகதிகளில் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறும் என நாடாளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளார்.

இக் கருமபீடத்தில் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  தேவையான தகவல்களும் ஆவணங்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .