2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உளநோயாளர் வாக்களிப்பதற்கான ஒழுங்கு

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கொடை மற்றும் முல்லேரியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் 750 உளநோயாளிகள் அடுத்த வருடம் முதல் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உள ஆரோக்கிய நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயன் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

இவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுப்பதற்கான ஒழுங்குகளை சமூக சேவைகள் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களகமும் இணைந்து மேற்கொண்டுவருவதாகவும் ஜயன் மென்டிஸ் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .