2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க வேட்பாளருக்கு ஏப்ரல் 16 வரை விளக்க மறியல்; நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 03 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரச ஊடக செய்திப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுசில் கிந்தெல்பிட்டியவை எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுசில் கிந்தெல்பிட்டிய எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

பெண்ணொருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த வாரம் சுசில் கைதுசெய்யப்பட்ட்மை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .