2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டி மாவட்டத்தில் எட்டு ஆசனங்களுடன் ஆளும் கட்சி அமோக வெற்றி

Super User   / 2010 ஏப்ரல் 20 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2010 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எட்டு ஆசனங்களை கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளது.

ஆளும் கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 339819 (60.77%)ஆகும்.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு 192798 (34.48%) வாக்குகள் கிடைத்த நிலையில் நான்கு ஆசனங்களே கிடைத்துள்ளன.

ஜனநாயக தேசிய முன்னணி 23728 (4.24%) வாக்குகளைப்பெற்ற போதிலும் ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .