2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவர் வகுப்பு பகிஷ்கரிப்பு

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஆசிரிய மாணவர்கள் நேற்று முதல் வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விரிவுரையாளர்கள் விரிவுரை நடவடிக்கைளை மேற்கொள்ளத் தவறியதை அடுத்து மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரோக்கியமான நிர்வாகம் அமைக்கப்படும் வரை இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை தொடரும் என்றும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, கோப்பாய் பயிற்சிக் கலாசாலையின் ஆசிரியர் மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியிருப்பதாக கோப்பாய் செய்திகள் தெரிவிக்கின்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X