2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கும்புறுப்பிட்டிய வாக்கெடுப்பு ரத்து

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையிலுள்ள கும்புறுப்பிட்டிய வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்களிப்பு நிலையத்தின் வாக்கெடுப்பு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

குறித்த வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் பத்திரங்களை குழுவொன்று திருடிச்சென்றுள்ளனர். இதனையடுத்து, குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்கெடுப்பு நடவடிக்கை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த  வாக்களிப்பு நிலையத்தில் மீள் தேர்தலை நடத்துவதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள்  திணைக்களம் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .