2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொழும்பு - பருத்தித்துறை இரவு நேர பஸ் சேவையை நடத்துமாறு கோரிக்கை

Super User   / 2010 மே 04 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புக்கும், பருத்தித்துறைக்கும் இடையிலான பஸ் சேவையை இரவில் நடத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
கொழும்புக்கும், பருத்தித்துறைக்கும் இடையிலான பஸ் சேவை தற்போது பகல் வேளையில் இடம்பெற்றுவருகின்ற நிலையிலேயே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பஸ் சேவை கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .