2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கைவிடப்பட்ட லொறிகளை மீட்டுத் தருமாறு கருணாவிடம் கோரிக்கை

Super User   / 2010 மே 02 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் கைவிடப்பட்ட நெடுங்கேணி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான ஏழு லொறிகளை மீட்டுத் தருமாறு மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சங்க பொதுமுகமையாளர் சார்பாக  நெடுங்கேணி பிரதேச செயலாளர் எஸ்.பரந்தாமன் பிரதி அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இவ்விடயம் தொடர்பான விபரங்கள் பிரதி அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .