2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொழும்பு - சென்னை விமானம் திரும்பியது

Thipaan   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற, கொழும்பு-சென்னைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் யுஎல்-121 என்ற விமானம், வர்தா புயல் அச்சம் காரணமாக, கட்டுநாயக்க பண்டார நாயக்க விமான நிலையத்துக்குத் திரும்பியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .