2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சட்டமூலங்களுக்கு சான்றளித்தார் சபாநாயகர்

Freelancer   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்காளர் பதிவு (திருத்த) சட்டமூலம் மற்றும் ஊழியர்  சேமலாப நிதி (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று காலை சான்றுப்படுத்தி கையெழுத்திட்டார்.

இரண்டு சட்டமூலங்களும் ஒக்டோபர் 07ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .