2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சபுகஸ்கந்த மண்சரிவில் இருவர் பலி

Kogilavani   / 2017 மே 26 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சபுகஸ்கந்த ஹெயியன்தடுவே பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டில் வசித்து வந்த தாயும் மகளுமே பலியாகியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X