2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொன்சேகாவின் முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு தடை உத்தரவு

Super User   / 2010 மே 03 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை  மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X