2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை விடுவிக்கக்கோரி இன்றும் பௌத்தமத குருமார் உண்ணாவிரதம்

Super User   / 2010 ஏப்ரல் 04 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்தமத குருமார்கள் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றைய தினமும் தொடருவதற்கு தீர்மானித்துள்ளனர்.

சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ள இந்த பௌத்த மதகுருமார்கள் மக்கள் விடுதலை முன்னணி சார்பு அணியை சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

இதேவேளை, நேற்றிரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், பௌத்தமத குருமார்கள் தங்கியிருந்து உண்ணாவிரதம் மேற்கொள்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களை பொலிஸார் அகற்றிவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X