2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவை விடுவிக்கக்கோரி பௌத்த மதகுருமார் இன்று கொழும்பில் சாகும்வரை உண்ணாவிரதம்

Super User   / 2010 ஏப்ரல் 03 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி பௌத்த மதகுருமார்கள் இன்று காலை உண்ணாவிரதப்போராட்டமொன்றை கொழும்பில் ஆரம்பித்தனர்.

சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ள இந்த பௌத்த மதகுருமார் மக்கள் விடுதலை முன்னணி சார்பு அணியை சேர்ந்தவர்கள் எனக்கருதப்படுகின்றனர்.

ஜெனரல் பொன்சேகா விடுவிக்கப்படும்வரை தமது சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடரும் என்றும் பௌத்த மதகுருமார் டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .