2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் ஆஜர்

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா இன்று இரண்டாவது தடவையாக இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவச் சட்டத்தை மீறியமைக்கு எதிராகவே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, நேற்று ஜெனரல் சரத் பொன்சேகா  முதல்த் தடவையாக இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .