2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தகவல் வழங்கியவருக்கு சன்மானம்

George   / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் 111 கிலோகிராமை கைப்பற்ற பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபருக்கு, பொலிஸ்மா அதிபரின் ஊடாக 40 இலட்சம் ரூபாய் சன்மானம், இன்று வழங்கப்பட்டுள்ளது.

கென்யாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட  குறித்த ஹெரோய்ன்  தொடர்பில் நபரொருவர் வழங்கிய தகவலையடுத்து, பொலிஸாரால் ஹெ​ரேய்ன் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்ற 98 அதிகாரிகளுக்காக 1 கோடி 50  ஆயிரம் ரூபாய் சன்மானமாக அளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X