2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனுனவுடன் தொடர்பு வைத்திருந்த வர்த்தக நிலைய பணிப்பாளர் கைது

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி  வர்த்தக நிலையமொன்றின் பணிப்பாளர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, எதிர்வரும் எப்ரல் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .