2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தப்பியோட முற்பட்ட சந்தேகநபர் குளத்தில் குதித்து உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 27 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்கச் சென்றிருந்தனர். இந்த நிலையில், குறித்த சந்தேகநபர் தப்பியோட முற்பட்ட வேளை குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாணவியின் கொலை தொடர்பில் மேலும் இருவர் பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X