2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தபால்மூல வாக்களிப்பு; விண்ணப்பங்கள் இன்று முதல்​ பொறுப்பேற்பு

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள், இன்று (06) முதல் பொறுப்பேற்கப்படுகின்றன.

​தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையின் படி, இன்று முதல் 16ஆம் திகதி வரையில், இவ்வாறு விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .