2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடாளாவிய நண்பகல்வரை 40 வீதமானோரே வாக்களிப்பு-பெவ்ரல்

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாகக் காணப்படுவதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் வரை 40 வீதமானவர்களே வாக்களித்திருப்பதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.

40 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தயனந்தா திஸ்ஸாநாயக்கவுடன் கலந்துரையாடவிருப்பதாகவும் ரோஹன ஹெட்டியாராய்ச்சி குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .