2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டி, கும்புறுப்பிட்டி பகுதிகளில் 40 வீதமானோர் வாக்களிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 20 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளில் 40 வீதமான வாக்குப்  பதிவுகள் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்களிப்புகள் திருப்திகரமாக அமைந்திருப்பதுடன், குறித்த இரு பகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்றிருப்பதாகவும்  தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

தமது குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X