2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸார்

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், பிறக்கவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

நாடாளவிய ரீதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .