2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் தாக்குதல்;பொலிஸில் முறைப்பாடு

Super User   / 2010 ஏப்ரல் 08 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் பொலிஸ் தொகுதிக்குட்பட்ட பள்ளம் பொலிஸ் பிரிவில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் ஒருவர் இன்று தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது கட்சியைச் சேர்ந்த முகவர் ஒருவருக்காக வாக்காளர் பட்டியலை எடுத்துச் சென்றபோது குறித்த நபர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .