2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 203,689 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 112,886 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி 15,768 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை, ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .