2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சரத் பொன்சேகாவின் உதவியாளர் பிணையில் விடுதலை

Super User   / 2010 ஏப்ரல் 30 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவலனவை கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் பிணையில் இன்று விடுதலை செய்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உதவியாளராக கடமையாற்றியமையே இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணமாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிற்பாடு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற் சமூகமளிக்க வேண்டும் என்றும் இவரின் கடவுச் சீட்டை பறிமுதல் செய்யுமாறும் மஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .