2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பராக்கிரமபாகு சமுத்திரத்தில் மூழ்கி யாழ்-மாணவர் உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிக்கு சுற்றுலா வந்த மாணவர் ஒருவர் பராக்கிரமபாகு சமுத்திரத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண  கல்லூரியில் கல்வி கற்கும் 16 வயதுடைய விமலராஜன் அபிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

  50 மாணவர்கள் இச்சுற்றுலாவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0

  • Gobi Monday, 19 April 2010 11:52 AM

    இந்த மாதிரியான சுட்டுலாக்களின் போது மாணவ மாணவிகளை நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல விடுவது இல்லை.....
    அனால் இந்த பொறுப்புணர்ச்சி இல்லாத பாடசாலை அதிபரின் அசமந்த போக்கும் இந்த உயிர் பலிக்கு ஒரு முக்கிய காரணம்....

    Reply : 0       0

    sothy Tuesday, 20 April 2010 05:08 AM

    அந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இப்படியான சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாமல் பார்க்க வேண்டியது ellorathu kadamai ahum.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .