2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய நபரை காணவில்லை

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரத்தோட்டை பிரதேச சபைக்கு முன்னால் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைதுசெய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .