2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பலாங்கொடையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு;40 பேர் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 28 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்தில் பஸ் வண்டியொன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்திருப்பதுடன்,  40 பேர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி.ஜயக்கொடி தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் இருவர் பெண்களாவர். காயத்திற்குள்ளானவர்கள் பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .