2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்

Editorial   / 2021 மே 04 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கையில் அண்மைக்காலமாகக்  கொரோனாத் தொற்றானது தீவிரமடைந்து வருகின்றது.   

இந் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளையும், வைத்தியசாலைகளிலுள்ள படுக்கைகளையும்  அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சரும்,  அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளருமான  டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .