2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாநகரசபை காவலாளிகள் இருவருக்கு விளக்கமறியல்

Super User   / 2010 ஏப்ரல் 15 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் என ஏமாற்றிய மாநகரசபை காவலாளிகள் இருவர்  எதிர்வரும் 19ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .