2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாத்தறையில் அரச ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் பலி

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வெலிகம பிரதேசத்தில் அமைச்சர் கஜதீரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இடம்பெற்றது.

இதனையடுத்து, இசை நிகழ்ச்சியொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விருப்பு வாக்குகள் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .