2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மஹியங்கனையில் உணவு விஷம்; 100 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2010 ஏப்ரல் 01 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, மஹியங்கனை உணவு விடுதியொன்றில் நேற்று மாலை உணவு உட்கொண்ட 100 பேர் உணவு விஷமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 01 April 2010 09:51 PM

    பெண்களும் வேலைக்கு போவதால் எல்லோரும் சமைப்பவதை விட்டுவிட்டு கடை சாப்பாட்டை ருசிக்க தொடங்கிவிட்டனர். உலர் உணவும் விலை ஆகிவிட்டது. சுகாதார அதிகாரிகளோ இறைச்சி கடைக்காரர்களை பின்தொடர்கின்றனர் அல்லாமல் இதை எல்லாம் பார்ப்பதில்லை, வேலைக்கு பிள்ளைகளை வைப்பதும் குற்றம் உணவு விஷமாவதில் நாம் சீனாவை மிஞ்சி விடுவோம் போல் தெரிகிறது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .