2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யுனிபீல்ட் தோட்டத்தில் மண்சரிவு 150 பேர் வெளியேற்றம்

மு.இராமச்சந்திரன்   / 2017 மே 30 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவு, யுனிபீல்ட் தோட்டத்தில்  இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால் நான்கு வீடுகள் சேதமாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக, இரண்டு லயன் குடியிருப்பைச் சேர்ந்த 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள், தோட்டத்திலுள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .