2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ் அளவெட்டியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Super User   / 2010 ஏப்ரல் 15 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் அளவெட்டிப்   பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

இளவாலை வடக்கு அம்மன் கோவிலடியை சேர்ந்த 82 வயதுடைய  இளையதம்பி தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சடலம் யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .