2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாவகச்சேரி மாணவன் கொலை வழக்கு விசாரணையை துரித்தப்படுத்த உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரி வர்த்தகரின் மகன் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணையை துரித்தப்படுத்துவதற்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சாவகச்சேரி நீதிவான் ரி.சே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு இதற்கான உத்தரவினைப் அவர் பிறப்பித்தார்.

 யாழ் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான  குறித்த மாணவன் 30 மில்லியன் ரூபா கப்பம் கோரி கடந்த  மாதம் 14ஆம் திகதி  கடத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி  குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .